Connect with us

சினிமா செய்திகள்

நான் 4 மாதமாக இருக்கும்போது புனித் 7 மாதம்: சூர்யா கண்ணீர் அஞ்சலி!

Published

on

நான் நான்கு மாதமாக எனது தாயாரின் கருவில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் 7 மாதமாக அவரது தாயாரின் கருவில் இருந்தார் என்று தனக்கும் புனித் ராஜ்குமார் இடையே உள்ள முதல் உறவு குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சூர்யா இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேட்டியளித்த நடிகர் சூர்யா, ‘இது மிகவும் துரதிருஷ்டமானது. இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை.

என்னுடைய குடும்பமும் ராஜ்குமார் சார் அவர்களின் குடும்பமும் மிகவும் நெருக்கமான குடும்பம். எனது தந்தை புனித் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனக்கு அம்மா சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கின்றது. என்னவென்றால் நான்கு மாதமாக கருவில் இருந்த போது புனித் ராஜ்குமார் 7 மாதம் கருவில் இருந்தார் என்று கூறினார். அப்படித்தான் நாங்கள் முதன் முதலில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டோம். இதை எங்கள் அம்மா எனக்கு பகிர்ந்தார்.

வீட்டில் அம்மா அப்பா ஆகிய இருவருக்குமே இந்த மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த புகைப்படத்தில் பார்த்தாலும் புனித் ராஜ்குமார் சிரித்துக் கொண்டேதான் இருப்பார். அவர் மீது ரசிகர்கள் பொதுமக்கள் எந்த அளவுக்கு அன்பு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவருடைய சிரித்த புன்னகையான முகம் ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்து இருக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!