Connect with us

சினிமா செய்திகள்

’கூழாங்கல்’ உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை பறிக்கப்பட்டதா?

Published

on

’கூழாங்கல்’ படத்தின் உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர்களால் பறிக்கப்பட்டுள்ளதாக திரையுலகினர் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’கூழாங்கல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தை பிஎஸ் வினோத் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தயாரித்தனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான உடன் சர்வதேச விருதுகளுக்கு அனுப்புவதற்காக பிஎஸ் வினோத் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முயற்சி செய்த போது அதற்கான பொருளாதார வசதி இல்லை என தெரிகிறது.

இதனை அடுத்து பிஎஸ் வினோத் ராஜின் நண்பர்கள் விக்னேஷ் சிவனிடம் இந்த படத்தை போட்டு காட்டினார்கள். விக்னேஷ் சிவனுக்கு இந்த படம் பிடித்து விட சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தன்னிடம் மொத்த படத்தையும் விற்றுவிடுங்கள் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பணம் கொடுத்து வாங்கி விட்டனர். அதன்படி ’கூழாங்கல்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாகவும் மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்துக்கு ஒருவேளை விருது கிடைத்தால் தயாரிப்பாளர் என்ற முறையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் தான் இந்த படத்தின் விருதை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

’கூழாங்கல்’ படத்தை உண்மையாகவே கஷ்டப்பட்டு தயாரித்த பிஎஸ் வினோத்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் நயன்தாரா விக்னேஷ் சிவன் பறித்து கொள்வதாக திரை உலகினர் கூறிவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 மணி நேரம் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா12 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!