Connect with us

கிரிக்கெட்

4வது முறையாக ஐபிஎல் சாம்பியன்: சம்பவம் செய்த தல தோனியின் படை!

Published

on

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை அணி மிக அபாரமாக விளையாடி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் அபாரமான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. அதன்பின் 193 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் வெங்கடேச அய்யர் அரைசதம் அடித்த போதிலும் அதன் பின்னர் வந்த ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்கள் கூட எடுக்கவில்லை. கடைசியாக பந்துவீச்சாளர்கள் ஆன பெர்குசன் மற்றும் மாவி ஆகிய இருவரும் ஓரளவுக்கு அடுத்து ஆடினாலும் இலக்கை எட்ட முடியவில்லை என்பதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து நான்காவது முறையாக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010, 201,1 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டிலும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது தல தோனியின் முழுக்க முழுக்க திட்டமிடல்தான் தான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்றைய போட்டி முடிந்ததும் தல தோனியின் மனைவி சாக்சி மற்றும் மகள் ஜீவா ஆகிய இருவரும் மைதானத்திலேயே தோனியை கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா3 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்9 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்19 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்31 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்43 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்55 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!