Connect with us

இந்தியா

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த 11ஆம் வகுப்பு மாணவர்!

Published

on

பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் நடனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் அந்த மாணவர் மிகுந்த சோகத்துடன் இந்த நிலையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்கொலைக்கு முன் அந்த மாணவர் பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிஉள்ளது.

அந்த மாணவர் கடிதத்தில் தான் இறந்த பிறகு பாடகர் அர்ஜித் சிங் மற்றும் நடன கலைஞர் சுஷாந்த் கத்ரி ஆகியோரை வைத்து பாடல் தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் இதுவே தனது கடைசி ஆசை என்றும் இந்த கடைசி ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.

நடனத்தின் மீதுள்ள ஆசை காரணமாக இந்த கடைசி ஆசையை அவர் தனது கடிதத்தில் எழுதி உள்ள நிலையில் இந்த ஆசையை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!