Connect with us

சினிமா செய்திகள்

நமிதாவின் அரை மணி நேர கதையை அப்படியே ஒளிபரப்பிய விஜய் டிவி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களையும், சந்தித்த சவால்களையும் கூறி வருகின்றனர். பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் தங்களுடைய கதையை சொல்லும்போது கண்ணீர் வரவழைக்கும் வகையில் கூறி வருகின்றனர். இமான் அண்ணாச்சி போன்றவர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களையும் சுவராசியமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திருநங்கை நமீதா மாரிமுத்து தன்னுடைய கதையை கூற வந்தார். தான் திருநங்கையாக மாறுவதற்கு முன்பாக பெற்றோர்களால் மிகவும் அன்பாக வளர்க்கப்பட்டதாகவும் ஆனால் தன்னுடைய உடலில் மாற்றம் வந்தது என்று தெரிந்ததும் சமூகத்திற்கு பயந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வெறுத்து ஒதுக்கினார்கள் என்றும் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உடலில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை தன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதது, குறிப்பாக பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் தன்னை கொடுமைப் படுத்தியது ஆகியவற்றை மிகவும் அழுது கொண்டே கூறினார். இது நமிதாவின் கதை என்று கூற முடியாது என்றும், ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் இதே போன்ற ஒரு நிலைதான் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் புரிய வைத்தார்.

இந்த நிலைக்கு காரணம் முழுக்க முழுக்க எங்களது பெற்றோர்களே என்றும் எங்களை படிக்க மட்டும் வையுங்கள் போதும் அதன் பிறகு நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வோம் என்றும் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டது அனைவரையும் பிரியங்கா உள்பட அனைவரையும் கண்ணீர் விட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா பேசிய அரை மணி நேரம் கண்ணீர் பேச்சை ஒரு நிமிடம் கூட எடிட் செய்யாமல் விஜய் டிவி ஒளிபரப்பியது ஒட்டுமொத்த திருநங்கைகளில் வலியை அனைவரும் உணர வைக்கும் வகையில் இருந்துள்ளது என்பதை அடுத்து விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!