Connect with us

சினிமா செய்திகள்

முதல் நாளில் கலகலப்பு, 2வது நாளே அழுகாச்சி: இசைவாணியின் கண்ணீர் கதை!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்றைய 2-வது நாள் முழுக்க முழுக்க அழுகாச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் ஆகிவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் முதல் நபராக வரும் இசைவாணி தன்னுடைய தந்தை துறைமுகத்தில் வேலை பார்த்ததாகவும் ஆனால் அவருக்கு திடீரென வேலை போய் விட்டதால் தங்கள் வீட்டில் கஷ்டமாக இருந்ததாகவும் வாடகை கூட கொடுக்க முடியாமல் ஒவ்வொரு வீடாக மாறியதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு நல்ல துணிமணிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கும் என்றும் ஆனால் ஒரு நல்ல துணி கூட தன்னிடம் இல்லை என்றும் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்றும், நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக அப்பா சாப்பிடாமல் இருந்தார் என்றும் கூறியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இசைவாணியின் கதையை கேட்ட சக போட்டியாளர்கள் கண்ணீர் சிந்தும் காட்சியோடு இன்றைய முதல் புரோமோ முடிவுக்கு வருகிறது. மேலும் கஷ்டப்படுவோர், கஷ்டப்பட்டு கொண்டு இருக்க மாட்டோம் என்றும் ஒருநாள் நமது வாழ்க்கை நிலை மாறும் என்றும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் இசைவாணி கடைசியில் கூறியதுதான் சூப்பர் பஞ்சாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் புரமோவில் இருந்து இன்றைய நாள் முழுக்க முழுக்க போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அழ வைப்பார்கள் போல தெரிகிறது.

ஜோதிடம்2 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்24 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்37 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!