Connect with us

இந்தியா

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய் ஊசி: அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Published

on

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தடுப்பூசியை சுகாதாரத்துறை அதிகாரிகள் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள்களூக்கு தடுப்பு ஊசி செலுத்தி விட்டதாக மத்திய அரசு சாதனையாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த வரும் ஒரு சிலருக்கு சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. குறிப்பாக முதல் தடுப்பூசி போடுவதற்கு பதிலாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது உள்பட ஒருசில குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ராஜ்குமார் என்பவர் வரிசையில் நின்று உள்ளார். அவருக்கு சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி போட்ட பின்னரே அது கொரோனா தடுப்பூசி அல்ல என்றும் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டவரை மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்18 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!