Connect with us

தமிழ்நாடு

தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்துவது தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published

on

கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாய படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று மக்களை கட்டாயபடுத்துவதும் தவறு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று தடுப்பூசி சிறப்பு மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் கிட்டத்தட்ட 24 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை அறிந்து அந்த ஊராட்சி நிர்வாகிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களின் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலையை 18 லட்சத்தை கடந்த இருபத்தி நான்கு லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி குழந்தை தடுப்பூசி செலுத்துவது அவசியம். ஆனால் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் சிலரிடம் எழுந்துள்ளது. அவர்களிடம் நோயின்றி வாழ தடுப்பூசி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

உலக அளவில் கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமானால் தடுப்பூசி ஒன்றை தவிர வேறு வழியில்லை என்பதை அனைவருக்கும் நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் ஆனால் அதே நேரத்தில் குர்ஆன் வைரஸ் தடுப்பூசியை செலுத்துங்கள். கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் கட்டாயப்படுத்துதல் தவறு இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
சிறு தொழில்12 நிமிடங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்17 நிமிடங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா35 நிமிடங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்50 நிமிடங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்52 நிமிடங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்59 நிமிடங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

சினிமா1 மணி நேரம் ago

தமிழ் திரைப்படத் துறைக்கு பெரும் நிம்மதி: தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது!

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாகவே அதிகரிக்கலாம்: உணவு வழிகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கருஞ்சீரகம்: ஆரோக்கியத்தின் அமுதம்!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!