Connect with us

தமிழ்நாடு

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி: 2512 ரெளடிகள் கைது!

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம் முழுவதும் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் குற்றங்களை தடுப்பதற்காக அதிரடியாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களில் செய்யப்பட்ட இந்த சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக மேற்கொண்ட வேட்டையில் இந்த கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் 450 ரெளடிகள் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் 2-வது நாளில் அதிரடியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறையின் வேட்டை சுறுசுறுப்பாகி உள்ளது என்பது தெரிய வருகிறது. இன்னும் ஒரு சில ரவுடிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களையும் பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 2512 ரவுடிகளில் ஒரு சிலர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் என்பதும் தெரியவந்துள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவால் ரவுடிகள் கைது செய்யப்பட்டது அப்பாவி பொதுமக்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்14 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!