Connect with us

தமிழ்நாடு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் நிலத்திற்கு ஆபத்து: அதிரடி நடவடிக்கை எடுக்கின்றார் அமைச்சர்!

Published

on

சென்னை அருகே உள்ள கிஷ்கிந்தா என்ற தீம் பார்க் கோயில் நிலம் என்றும், அதை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள கிஷ்கிந்தா என்ற தீம் பார்க்கில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவார்கள் என்பதும் இது சென்னை மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல தீம் பார்க் கிஷ்கிந்தா கோவில் நிலத்தை பயன்படுத்தி இருப்பதாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க அறநிலை துறை அமைச்சர் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்து வல்லுனர்களின் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிஷ்கிந்தா அமைந்திருக்கும் இடம் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் உருவான நிலம் என்றும் நூத்தி எழுபத்தி ஏழு ஏக்கர் அமைந்துள்ள கிஷ்கிந்தா இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும் இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அந்த நிலத்தை மீட்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோவிலுக்கு சொந்தமானது இல்லை என்பதால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிலுக்கு நிலத்திற்கு சொந்தமான இடத்தை கிஷ்கிந்தாவுக்கு அளித்தது யார்? அந்த நிலம் மூலம் பலன் பெற்றது யார்? கைமாறிய பணம் எவ்வளவு என்பது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் இந்த விவகாரம் பூதாகரமாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா2 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்8 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்18 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்30 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்42 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்54 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!