Connect with us

தமிழ்நாடு

ஆசியாவின் முதல் பறக்கும் கார்: சென்னை நிறுவனம் அசத்தல்!

Published

on

உலகம் முழுவதும் வித்தியாசமான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வினாடா என்ற நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயார் செய்து உள்ளதாகவும் இந்த கார் ஆசியாவிலேயே முதல் பறக்கும் கார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த காரை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையைச் சேர்ந்த வினாடா நிறுவனத்தின் இளம் தொழில்நுட்ப குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த கார் ஹைபிரிட் முறையில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்றும் இந்த கார் பறக்க தயாராகி விட்டால் விரைவில் பொருள்களை ஏற்றுமதி செய்யவும் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொண்டு செய்யவும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த காருக்கு வினாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பொருள் பறவைகளின் தாய் என்றும் வினாடா நிறுவனத்தின் சிஇஓ யோகேஷ்வர் என்பவர் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த கார் முழுமையாக தயாராகி சோதனை ஓட்டத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த காரை ட்ரோன் போன்றே பயன்படுத்தலாம் என்றும் எந்த திசையில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம் என்றும் பயோ எரிபொருள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

900 கிலோ எடையுள்ள இந்த கார் 250 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும் என்றும் இரண்டு பேர் இந்த காரில் பயணம் செய்யலாம் என்றும் இந்த காரை செங்குத்தாக பறக்க வைக்கலாம் என்பதால் எந்த இடத்திலும் தரை இருக்கவும் முடியும் என்றும் யோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா58 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!