Connect with us

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில்: இன்று முதல் மற்ற மாநில பக்தர்களுக்கும் அனுமதி!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்துக்களின் புனிதமான கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து வருவது வழக்கமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும், குறிப்பாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக முதல் கட்டமாக ரூபாய் 300 தரிசன டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் இலவச தரிசனம் செய்யலாம் என்றும் மற்ற நகரம் மற்றும் மற்ற மாநில பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததூ. இந்த நிலையில் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு புனிதமான மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசிக்க மற்ற மாநிலங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் இன்று முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க தமிழக பக்தர்கள் உள்பட பிற மாநில பக்தர்கள் இன்று முதல் பதினொன்று முப்பது மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் நடை சாத்தப்படும். இலவச தரிசனத்திற்கு இதுவரை 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 8,000 டோக்கன்கள் என தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் அதை காண்பித்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!