Connect with us

தமிழ்நாடு

தன் மீது புகார் கொடுத்த பெண் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த நடிகை!

Published

on

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாடி என்ற பகுதியை சேர்ந்த கீதா என்பவர் செம்பருத்தி என்ற மகளிர் குழுவை நடத்தி வருகிறார். அவரும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்களும் கடந்த ஆண்டு நடிகை ஜெயலட்சுமியிடம் கடன் வாங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக அனைவரும் வறுமையில் வாடுவதாகவும் எனவே குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்று கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர் வங்கியில் கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 17.50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அந்த கடனுக்கு வட்டி மற்றும் அசல் தாங்கள் கட்டி உள்ளதாகவும் ஆனால் அந்த பணத்தை ஜெயலட்சுமி வங்கியில் இருந்து வாங்காமல் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளதாகவும், இதுவரை நாங்கள் கட்டிய பணம் முழுவதும் வட்டி தான் என்றும், அசல் பணம் வேண்டும் என்று ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஜெயலட்சுமி கீதா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கீதா என்ற மகளிரணி குழுவைச் சேர்ந்தவர் என்னிடம் வந்து வறுமையின் காரணமாக கடன் கேட்டதாகவும், நான் அவருக்கும் அவருடைய குழுவில் உள்ள பெண்களுக்கும் 17.50 லட்ச ரூபாய் கடன் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது கடனை திருப்பி கேட்கும்போது மிரட்டுவதாகவும் நான் கொடுத்த பணத்தையும் அவர் மற்ற பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகாரையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!