Connect with us

இந்தியா

மோடி கொடுத்த பணத்தை செலவு செய்த பீகார் இளைஞர் கைது: அதிர்ச்சி தகவல்

Published

on

வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ளக ககாரியா என்ற மாவட்டத்தில் ரஞ்சித் தாஸ் என்ற இளைஞரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ.5.5 இலட்சம் வந்தது. இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக ரஞ்சித்தை தொடர்பு கொண்டு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறும், அவருடைய வங்கி கணக்கில் தவறுதலாக அந்த பணம் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இளைஞர் ரஞ்சிதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு, அந்த பணம் பிரதமர் மோடி சொன்ன ரூபாய் 15 லட்சத்தில் முதல் தவணை தான் இந்த 5.5 லட்சம் என்று நினைத்துதான் செலவு செய்து விட்டதாகவும் அதனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்தா.ர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இளைஞர் ரஞ்சித் தாஸை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் அந்த பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் பிரித்துக் கொடுப்பேன் என்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா1 மணி நேரம் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!