Connect with us

தமிழ்நாடு

விழுப்புரம் மூதாட்டிக்கு 3வது டோஸ் தடுப்பூசி: பெரும் பரபரப்பு!

Published

on

ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயி தனது தாயுடன் தடுப்பூசி முகாமிற்கு வந்திருந்தார்.

அவர் அங்கு பொது மருத்துவ முகாம் என்று நினைத்து தனது தாயாரின் உடல்நிலை பாதிப்பிற்கு ஊசி போட வந்ததாக தெரிகிறது. ஆனால் மூதாட்டியிடம் என்ன ஏது என்று விவரம் கேட்காமல் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அவருக்கு தடுப்பூசி போட்டு உள்ளனர்.

மூதாட்டி ஏற்கனவே தடுப்பூசி போட்டாரா? என்று கேட்காமல் அவருக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் தான் மூன்றாவது முறையாக அவருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்யும்படி அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் ஆலோசனை செய்த போது அவர் தன்னுடைய பர்சனல் மொபைல் எண்ணை கொடுத்து மூதாட்டிக்கு ஏதும் பிரச்சினை என்றால் தனக்கு போன் செய்யவும் என்றும் உடனடியாக தான் வந்து சிகிச்சை செய்வதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பெண்ணடம் என்ற பகுதியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவருக்கு மீண்டும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது தவணையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா4 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்10 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்20 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்32 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!