Connect with us

தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Published

on

tasmac

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், மேலாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும், எந்த மதுவகை என்ன விலை என்பது குறித்து ,மதுபிரியர்களுக்கு தெரியாமல் உள்ளதாகவும் தகவல் வந்தன. மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மது பிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு மதுக்கடை முன்பு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று எந்தெந்த மதுவகை என்ன விலை என்பது குறித்த விலைப்பட்டியலை ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளும் வைக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த விலை பட்டியல்படி தான் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மேலாளர்கள் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் விலைப்பட்டியலில் உள்ள விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் டாஸ்மாக் மதுக் கடையில் வாங்கும் மது வகைகளுக்கு ரசீது தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து மதுப்பிரியர்களுக்கும் ரசீது தருவது சாத்தியமற்றது என்பதால் தான் இந்த விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மது பிரியர்கள் மதுவை விலைப்பட்டியலில் உள்ள விலையை பார்த்து அதன்படி பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை இலக்கு என்று எதுவும் நிர்ணயிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்34 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்45 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!