Connect with us

தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளருக்கு கொரோனா: மாணவர்களுக்கு பரவியதால் பரபரப்பு!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் 2 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் வழிபாட்டு முறைகள் அளிக்கப்பட்டன என்பதும் அதனை பின்பற்றி அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த அடுத்த நாள் முதலே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என 249 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நேற்று வந்த நிலையில் 2 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அந்த இரண்டு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஏற்கனவே தஞ்சாவூர், திருப்பூர், அரியலூர், கோவை, நாமக்கல், செங்கல்பட்டு உள்பட பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!