Connect with us

தமிழ்நாடு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தப்படுமா? அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை 15% என உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்த நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ள நிலையிலும் அதனை 15 செய்த உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு கல்லூரி பேராசிரியர் களிடமிருந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு கல்லூரியில் அதிகமான மாணவர்கள் இருப்பதை அடுத்து தற்போது மீண்டும் கூடுதலான மாணவர்கள் இருந்தால் பேராசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!