Connect with us

உலகம்

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பு!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தாலிபான் அமைப்பை எச்சரிக்கை செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் உள்பட மற்ற நாட்டினர்களை பத்திரமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க படைகள் இன்னும் முழுமையாக வெளியேற வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அமெரிக்க படைகளுக்கு தீவிரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நேற்று இரவு காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளும் காபுலில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே 2 வெடிகுண்டுகளும் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதாகவும், அதில் ஒருவர் கடற்படை மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பதும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த போதிலும் பொது மக்களை வெளியேற்றும் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காபூலில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன என்பதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்25 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!