Connect with us

இந்தியா

கேரளாவில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் இதுவா? அதிர்ச்சி தகவல்!

Published

on

kerala corona69

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை காரணமாக அங்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட சுணக்கமே கொரோனா நோய் தொற்று அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரம்ஜான் மற்றும் மொஹரம் பண்டிகையின்போது கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கேரள அரசின் பொறுப்பற்ற இந்த செயல்களால் தான் தற்போது கேரளாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் கடந்த மே மாதம் அதிகபட்சமாக 30 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரவியது. ஆனால் தற்போது அதைவிட அதிகமாக 31 ஆயிரத்து 445 பேர் நேற்று கேரளாவில்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 24 மணிநேரத்தில் 215 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேலாவது கேரள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் உள்பட அண்டை மாநிலங்கள் கேரளாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!