Connect with us

இந்தியா

அக்டோபர் 1 முதல் வேலை நேரம் அதிகரிக்கும், கைக்கு வரும் சம்பளம் குறையும்.. ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

ஒன்றிய அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது.

புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் கீழ், ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மேலும் அடிப்படை சம்பளத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இப்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பெரும் பகுதி சம்பளத்தை படிகளாக வழங்கி வருகின்றன. அவற்றைக் குறைத்து அடிப்படை சம்பளத்தை உயர்த்தினால் பிஎப்-க்கு (வருங்கால வைப்பு நிதி) அதிகம் பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வுக் காலத்திற்குத் திட்டமிட இந்த புதிய விதி நல்லது என்றாலும், ஊழியர்களின் கைக்கு வரும் மாத சம்பளம் குறையும். இதுபோன்ற மாத சம்பளத்தில் மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட உள்ளது.

புதிய திருத்தத்தில் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்களுக்குள் கூடுதலாக வேலை பார்த்தால் அது ஓவர் டைம் என கருதப்படும். முன்பு 30 நிமிடங்களுக்கு மேல் வேலை பார்த்தால் மட்டும்தான் அது ஓவர் டைம் என எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் இந்த வரைவு சட்டத்தில் ஊழியர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். 5 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா37 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!