Connect with us

தமிழ்நாடு

முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி இயக்ககம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளநிலை படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்பதும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது இளநிலை படிப்புகளை அடுத்து முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற தொடங்கியுள்ளது. இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரிகள் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் செப்டம்பர் 1 வரை விண்ணப்பங்கள் மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் என்றும் உயர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

143 அரசு கலை கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்சிஏ உள்ளிட்ட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த படிப்புக்கு சேர்க்கை கட்டணமாக விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58 என்றும் பதிவு கட்டணம் ரூபாய் இரண்டு என்றும் ஆக மொத்தம் 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் www.tngasapg.in, www.tngasapg.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!