Connect with us

தமிழ்நாடு

நம்ம ஊரு சிங்கார சென்னை: இன்று 382வது தின கொண்டாட்டம்!

Published

on

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கூறினாலும் அது மிகையாகாது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் திரும்பி சென்றது இல்லை என்பதுதான் சரித்திரம்.

அந்த வகையில் பெருமைக்குரிய நமது சிங்காரச் சென்னை இன்று 382 ஆவது தினத்தை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ஆம் தேதி சிறிதளவு நிலத்தை வாங்கி உருவாக்கியதுதான் சென்னை நகரம். அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை மிகவும் பழமையான பெருமை வாய்ந்த நகரம் என்பதும் விரிந்து பரந்த வங்காளவிரிகுடாவில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா கடற்கரை மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ராஸ் போர் கல்லறை, அரசு அருங்காட்சியகம், சாந்தோம் சர்ச் ஆகியவை சென்னையின் பழமையை நினைவு கூறும் சின்னங்களாகும். சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகம், கிறிஸ்தவக் கல்லூரியின் நூற்றாண்டு நூலகம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா நூலகம் சென்னை மக்களின் அறிவு பசியை போக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு நகரம் என்பதும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து ஆகிய வசதிகள் உள்ள நகரம் என்பதால் ஒரு சென்னையில் இருந்து உலகின் எந்த ஒரு பகுதிக்கும் மிக எளிதில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உணவுக்கு பஞ்சம் இல்லை என்ற வகையில் அம்மா உணவகம், கையேந்திபவன் முதல் 5 நட்சத்திர விடுதிகள் வரை பொதுமக்களின் பசியைப் போக்க செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனைத்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களும் அதிகம் உள்ள நகரம் சென்னை தான்.

சென்னையில் கடந்த சில வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு பெருகிக் கொண்டே வந்தாலும் சென்னை நகரம் தனது பழைமையான அடையாளத்தை இழக்காமல் சிறப்புடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனைத்து வகைகளிலும் சிறப்பாக இருக்கும் சென்னை நகரம் இன்று 382 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் சென்னை மக்கள் அனைவரும் கொண்டாடி வருவது பெருமைப்படக் கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரின் அழகையும் தூய்மையையும் பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அதில் சென்னைவாசிகளின் ஒத்துழைப்பும் கடமையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்50 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா12 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!