Connect with us

உலகம்

மெஸ்சி துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்? டி.என்.ஏ எடுக்க திட்டமா?

Published

on

பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தனது கண்ணீரை துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போய் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த டிஷ்யூ பேப்பரில் இருந்து மெஸ்சியின் டிஎன்ஏவை எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்சி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதால் அந்த அணியில் இருந்து விலகினார். பிரிவு உபச்சார விழாவின்போது மெஸ்சி கண்ணீர் வடித்து பேசினார் என்பதும் அப்போது அவர் கண்ணீரை துடைப்பதற்காக பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் தற்போது ஏலம் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்த டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளதாக அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் மெஸ்சி கண்ணீரை துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பரில் இருந்த அவருடைய டிஎன்ஏவை எடுத்து குளோனிங் முறையில் பல மெஸ்சிக்களை உருவாக்க பார்சிலோனா அணி திட்டமிட்டுள்ளதாகவும் வதந்தி ஒன்று பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் டிஷ்யூ பேப்பர் ஏலம் போனதாக பார்சிலோனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிஷ்யூ பேப்பரை எடுத்து சென்றதாகவும் அந்த நபரிடம் இருந்து வேறு தகவல் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை உண்மையாகவே மெஸ்சியின் டிஷ்யூ பேப்பர் ஏலம் விடப்பட்டிருந்தால் மெஸ்ஸி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா7 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா