Connect with us

தமிழ்நாடு

மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: கார்த்திக் சிதம்பரம் எம்பி

Published

on

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்தது என்பது தெரிந்ததே இதனை அடுத்து ஏகே ராஜன் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்து அந்த ஆணையம் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் நீட் தேர்வுக்கு வில்க்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மசோதாவை நிறைவேற்ற போவதாக நேற்று சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றினாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்றும் சட்டசபையில் மசோதா நிறைவேற்றுவது தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க மட்டுமே செய்யும் என்றும் கார்த்திக் சிதம்பரம் என்று கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வது என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து செய்ய வேண்டிய பணி என்றும் மாநில அரசு மட்டும் தனியாக மசோதாவை நிறைவேற்றினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இதனை அடுத்து நீட்தேர்வு இப்போதைக்கு இல்லை என்பதும் நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராக வேண்டும் என்பதே உண்மை நிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா1 மணி நேரம் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்2 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!