Connect with us

சினிமா செய்திகள்

இந்தியாவின் உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை விற்ற அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி!

Published

on

இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை திடீரென அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியர் விற்றுள்ளனர்.

மும்பையில் உள்ள வார்லி என்னும் பகுதி மிகவும் பணக்காரர்கள் மட்டுமே வாழும் செழிப்பான இடம். இந்தப் பகுதியில் ஓபராய் 360 மேற்கு என்னும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் உள்ளது. கட்டடம் ஏ, கட்டடம் பி என இரண்டு கட்டடப் பிரிவுகளாக இருக்கும் இந்த ஓபராய் கட்டடம் தான் இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடம் ஆகும்.

கட்டடம் ஏ 56 மாடிகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஆகும். கட்டடம் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு பகுதி. இந்த பி பிரிவில் தான் 7,000 சதுர அடியிலான ஒரு வீட்டை கடந்த 2014-ம் ஆண்டு சுமார் 41 கோடி ரூபாய்க்கு அபிஷேக் பச்சன் வாங்கினார். 32-வது மாடியில் 4 கார் பார்க்கிங் உடன் இந்த வீடு வாங்கப்பட்டது. இன்னும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

அதற்குள்ளாகவே இங்கு வாங்கிய வீட்டை அபிஷேக் பச்சன் 45 கோடி ரூபாய்க்கு தற்போது விற்றுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த கட்டடத்தில் வீடு வாங்கியுள்ளனர். இந்தியாவின் உயர்ந்த கட்டடம் என்ற பெருமைக்குரிய இடம் என்பதால் பல பணக்காரர்களும் இங்கு வீடு வாங்கியுள்ளனர். இந்த சூழலில் அபிஷேக் எப்படி, எதற்காக இந்த வீட்டை விற்றார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 

இந்தியா45 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!