சினிமா
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யாஷிகா ஆனந்த் – வெளியான புகைப்படம்
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது என்பது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் இடுப்பு பகுதியில் பல எலும்பு முறிவுகளும் என வலது காலில் முறிவும் ஏற்பட்டுள்ளது. சில அறுவை சிகிச்சைகளுக்கு பின் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்த 5 மாதங்கள் என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. நாள் முழுவதும் பெட்டில்தன் இருக்கவேண்டும். அவரால் எந்த பக்கமும் அசைய முடியாது. என் பின்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.