Connect with us

கிரிக்கெட்

இந்தியாவின் வெற்றியை பறித்த வருணபகவான்: முதல் டெஸ்ட் டிரா!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தபோது மழை பெய்ததால் கடைசி நாள் ஆட்டம் ஒரு பந்து வீச படாமல் போட்டி டிரா ஆனது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்கள் குவித்தது என்பதும் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 84 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்ததால் இந்தியா ஐந்தாவது நாளில் வெற்றி பெற 157 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ஆனால் இங்கிலாந்தில் மழை பெய்ததை அடுத்த ஐந்தாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது ஐந்தாவது நாளில் ஒரு பந்து கூட விசப்படவில்லை என்பதால் போட்டி டிரா ஆனதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இந்தியா மிக எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இந்தியாவின் வெற்றியை வருணபகவான் பறித்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சதமடித்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10

ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10

கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10

ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1

கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!