Connect with us

தமிழ்நாடு

ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ம் வகுப்பு மாணவன்!

Published

on

திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவரும் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் போது ஜன்னலில் கை ஒன்று தெரிந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ள 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சந்தேகம் கொண்ட ஆசிரியை அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் துண்டு சீட்டு ஒன்றை எழுதி வீசிவிட்டு சென்றுள்ளார்.

அந்த துண்டு சீட்டில் ஆசிரியையின் அந்தரங்க உறுப்புகளை வர்ணித்தும், எந்த இடங்களில் மச்சம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுத்த வீடியோவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிடுவேம் என மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியை தனது கணவரிடம் இதனை கூறி இருவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சந்தேகத்துக்குறிய பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் இருக்கும் கையெழுத்தையும், துண்டு சீட்டில் இருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டு அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தன்னுடன் சேர்ந்து மேலும் 2 மாணவர்கள் கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை மறைந்திருந்து பார்த்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அதனை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மெம்மரி கார்டையும் பறிமுதல் செய்தனர்.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா7 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா