Connect with us

விமர்சனம்

நாயாட்டு: மலையாளப் பட விமர்சனம்

Published

on

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நாயாட்டு படத்திற்கான நம் பார்வைதான் இங்கே. ‘காவல்துறையைச் சேர்ந்த மூவர், காவல் துறையினராலேயே வேட்டையாடப்படும் பின்னணியைப் பேசுகிற நாயாட்டு.

ஓர் எதிர்பாராத விபத்து, காவல்துறையைச் சேர்ந்த மூன்று நபர்களை சிக்கல்களுக்குள் இட்டுச் செல்கிறது. அரசு என்னும் இயந்திரத்திற்கு முன்னால் காவல்துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியர்கள் சாதாரணமாகி விடுகிற எதார்த்தத்தை இந்தத் திரைப்படம் சித்திரித்திருக்கிறது.

காவலர்களாக குஞ்ஞாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன் ஆகிய மூவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் தலித் விரோதப் படம், தலித் அரசியலைப் பேசும் படம் என பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால், இது சின்னக் கதை அதைச் சுற்றிய கட்சிதமாக பின்னப்பட்ட திரைக்கதையை உடைய வழக்கமான மலையாளத் திரைப்படம். அரசியலில், தேர்தல் காலத்தில் நடக்கும் அத்தனையையும் எப்படி ஒரு தலைவர் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறான் என்று இந்தப் படம் சொல்கிறது என்றும் சொல்லலாம். சேட்டன்கள் எப்போதும் அரசியலை விமர்சிக்கத் தவறுவதில்லை. அதற்கு அங்கிருக்கும் அரசு அவர்களுக்கு அளித்துள்ள படைப்பு சுதந்திரத்தைத்தான் நாம் பெரிதாக பாராட்ட வேண்டும். நாயாட்டு படத்திலும் கம்யூனிஸ்டுகளை மட்டுமல்ல இப்போது இருக்கும் முதல்வர் போல ஒரு கேரக்டரை உருவாக்கு அது எப்படி அரசியல் ஆதாயம் தேடுகிறது என்பதை இயல்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

சின்னக் கதைக்கு ஏற்ற இசை, வழக்கமான ஏரியல் ஷாட்டுகளுடனான ஒளிப்பதிவு என ஒரு மலையாளப் படத்தில் இருக்கும் அத்தனையும் இருக்கிறது. தமிழ் சினிமாக்களில் மலையாளிகளை டீக்கடை ஆண்டிக்களாக ஜாக்கெட்டுடன் காட்டுவதுபோல மலையாளத்தில் தமிழர்கள் என்றாலே பட்டி, கஞ்சா விற்பவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற காட்சிகள் இதிலும் இருக்கின்றன.

கொரோனா காலத்தில் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நமக்கு ஒரு நல்ல பீல் குட் மூவி பார்த்த எபெக்டை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். அதிகாரத்தின் பார்வையில் தேவையான போது எல்லோரும் இரைதான். அது யாராக இருந்தாலும் கவலைப்படாது என்பது பொட்டில் அறைந்தது போல நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது நாயாட்டு.

இறுதிக் காட்சி முடிந்து உட்காரும் போது ஒரு கையாளாகத் தனத்தை உணர முடிந்தது. நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் அந்த கையாளாத இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். நெட்பிளிக்ஸில் இருக்கும் இந்த நாயாட்டுவை ஒருமுறை பார்க்கலாம். நிச்சயம் நிறைய விவாதங்களை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். அதுதானே சினிமாவின் நோக்கம். பயன்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!