Connect with us

தமிழ்நாடு

பாரதமாதா குறித்து சர்ச்சை கருத்து: பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்கு

Published

on

பாரதமாதா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், திமுக குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பாரதமாதா குறித்தும், இந்தியா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்களையும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல் திமுக வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றும் சிறுபான்மையினர் துணையால் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அமைச்சர்கள் இன்று கோயிலுக்கு செல்கிறார்கள் என்றும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததை அடுத்து பாஜகவினர் இதுகுறித்து போராட்டம் நடத்தவும் அறிவிப்பு செய்தனர்.

இதனையடுத்து தற்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், ஜாதி மற்றும் மதம் இருதரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் உள்பட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!