Connect with us

இந்தியா

அம்பானி செல்போனும் உளவு பார்க்கப்பட்டதா?

Published

on

பெகாசஸ் என்ற செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளிவந்த தகவல் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனையை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர் என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் இதன் காரணமாக நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், முதலமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள், தேர்தல் வியூகம் அமைத்து கொடுப்பவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பெகாசஸ் செயலி மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடிக்கணக்கில் இதற்காக மத்திய அரசு செலவு செய்தது என்றும் எதிர்க்கட்சிகளின் திட்டங்களை அறிவதற்காக இந்த ஒட்டுக்கேட்பு நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் அனில் அம்பானி பெயரும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் தலாய்லாமா ஆகியவர்களின் பெயரும் பட்டியலில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா14 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!