Connect with us

தமிழ்நாடு

முருகன் – நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி தகவல்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர்களில் சிலர் அவ்வப்போது பரோலில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு நீண்ட நாள் விடுப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்

வேலூரில் உள்ள ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறையில் அமைச்சர் ரகுபதி மற்றும் ஆர் காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறையில் உள்ளவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை செய்தார்.

இதன் பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சந்திப்பின்போது முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ரகுபதி கூறியபோது ’முருகன் மற்றும் நளினி ஆகியோருக்கு தமிழக அரசால் 30 நாட்கள் மட்டுமே அதிகபட்சமாக விடுப்பு வழங்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து மேலும் 30 நாட்கள் வேண்டுமானாலும் நீடிக்கலாம் என்றும், ஆனால் அதைவிட அதிகமாக நீண்ட விடுப்பு வேண்டுமென்றால் முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தான் நாட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே தமிழக அரசால் நீண்ட விடுப்பு முருகன் மற்றும் நளினிக்கு அளிக்க முடியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!