Connect with us

உலகம்

ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டபடி நடக்குமா?

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளன என்பதும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோக்கியோவுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் இருந்து நேற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் டோக்கியோவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோக்கியோவுக்கு வரும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நோக்கியா நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள கிராமத்தில் திடீரென ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு அதே பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலுமிருந்தும் வீரர்களுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா43 நிமிடங்கள் ago

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கோளாறு: இந்திய அரசு அவசர எச்சரிக்கையும் தீர்வும்!

தமிழ்நாடு1 மணி நேரம் ago

மைக்ரோசாஃப்ட் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

உலகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு: உலகம் திணறல்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசியின் பரிகாரம் பலன்கள் (ஜூலை 20, 2024) – சனிக்கிழமை

தமிழ் பஞ்சாங்கம்2 மணி நேரங்கள் ago

இன்றைய பஞ்சாங்கம்: நல்ல நேரம், ராகுகாலம் ஜூலை 20, 2024 (சனிக்கிழமை)

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 20, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை7 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!