Connect with us

கிரிக்கெட்

ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான்: களைகட்ட போக்கும் டி-20 உலககோப்பை

Published

on

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் என்பதும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வெறித்தனமான விருப்பத்தில் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாத நிலையில் தற்போது விரைவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டித் தொடரில் குருப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
எனவே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்பதால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வலுவாக உள்ளதால் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் குருப் 2 பிரிவுகள் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியையும் இந்தியா பந்தாடி விடும் என்றும் நியூசிலாந்து மட்டுமே சவால் கொடுக்கும் வகையிலான அணி என்பதும் குறிப்பிடத்தக்கவை குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்8 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா18 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்19 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்19 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!