Connect with us

தமிழ்நாடு

3வது அலை எதிரொலி: சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் என மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளர்வுகளால் மக்கள் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக புகார் வந்திருப்பதாகவும் எனவே சென்னையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வார இறுதி நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், கடைகளில் தனியார் நிறுவனங்களில் வணிக வளாகங்களில் காய்கறி சந்தைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் வணிக வளாகங்களில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாக புகார் வந்துள்ளதை அடுத்து 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!