Connect with us

சினிமா செய்திகள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திடீரென புகாரளித்த இயக்குனர் தங்கர்பச்சான்!

Published

on

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் சற்று முன்னர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஒளிப்பதிவு சீர் திருத்த சட்டத்தை தங்கர்பச்சான் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வந்தது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தங்கர்பச்சான், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதிய ஒளிப்பதிவு சீர்திருத்தச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன் என்றும் இதுகுறித்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன் என்றும் கூறிய தங்கர்பச்சான் ஆனால் உண்மைக்கு மாறாக புதிய ஒளிபரப்பு சீர்திருத்த சட்டத்தை நான் ஆதரிக்கிறேன் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மத்திய அரசையும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அமைச்சர்களையும் கடுமையாக தங்கர்பச்சான் தாக்கி விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அவர் இந்த சட்டத்தை ஆதரிப்பதாக வதந்தி எழுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது

தங்கர்பச்சானின் புகாருக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா17 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்17 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்18 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!