Connect with us

கிரிக்கெட்

அத்துமீறிய கருத்து: சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி!

Published

on

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அத்துமீறிய கருத்தால் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியின் பிறந்தநாளையொட்டி கடந்த 5-ஆம் தேதி புதிய செயலி ஒன்றி வெளியிடப்பட்டது. அதன் மூலம் புதிய வீடியோக்களை கோலி வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கம்மெண்ட் செய்துள்ளார்.

அந்த கம்மெண்டில், விராட் கோலி மிகையாக மதிப்பிடப்பட்ட பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்த வரையில் நான் அவரது பேட்டிங்கில் எந்த சிறப்பம்சத்தையும் காணவில்லை. இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே ரசித்துப் பார்க்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத விராட் கோலி, சரி. இதற்குப் பின்னர் நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? வேறு எந்த நாட்டிற்காகவாவது சென்றுவிடுங்கள். மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இங்கே ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் என்னை விரும்பாதது பற்றிக் கவலையில்லை. ஆனால் மற்ற நாட்டினரை விரும்பிக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதை விரும்பவில்லை. உங்கள் முன்னுரிமைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த முதிர்சியற்ற பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திறமையை ரசிப்பதற்கு மத்தியில் அவர் நாட்டுப்பற்றை திணிப்பது ஏற்புடையது அல்ல. அப்படியென்றால் இந்தியாவில் இடமில்லை என்றா விராட் கோலி தனது திருமணத்தை இத்தாலியில் நடத்தினார். பிறகு ஏன் விராட் கோலி இந்தியாவில் இருக்க வேண்டும், வேறு எந்த நாட்டிற்காவது செல்லலாமே என கேள்வி எழுகிறது. இந்திய குடிமகன் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்துவதற்கு விராட் கோலிக்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை. இதுபோன்ற முதிர்சியற்ற வார்த்தைகளை வரும் காலங்களில் விராட் கோலி தவிர்க வேண்டும்.

author avatar
seithichurul
வணிகம்2 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!