Connect with us

கிரிக்கெட்

2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: புதிய அணிகளை வாங்கும் தொழிலதிபர்கள்!

Published

on

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டில் தற்போது உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்றும் கூடுதலாக இரண்டு அணிகளுக்கான டெண்டர் வரும் ஆகஸ்ட் மாதம் கோர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

இந்த டெண்டர்கள் பிசிசிஐ முன்பு பரிசீலிக்கப்பட்டு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் புதிய அணிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் புதிய அணிகளை வாங்குவதற்காக கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா குழுமம், அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமம் ஐதராபாத்தை சேர்ந்த அரவிந்த் பார்மா குழுமம், குஜராத்தை சேர்ந்த டொரெண்ட் குழுமம் ஆகியவை ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிகளை நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை 90 கோடியாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது

author avatar
seithichurul
வணிகம்7 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!