Connect with us

இந்தியா

செல்போன் போன் மின் கட்டணத்திற்கும் ரீசார்ஜ்: விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்!

Published

on

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் மின் கட்டணமும் இன்னும் இனி ரீசார்ஜ் முறையில் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அந்த மீட்டரில் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொண்டு அதில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம், ரீசார்ஜ் செய்த தொகை எவ்வளவு கழிந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதற்கேற்ற மின்சார பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றமத்திய அமைச்சரவை கூட்டத்தில் மின் சீர்திருத்தங்கள் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் மீட்டர் விவசாய மின் இணைப்புக்கு மட்டும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மொத்தம் 25 கோடி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக வரும் 2023-ம் ஆண்டுக்குள் பத்து கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் நாம் மின்வாரியம் சென்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் ஆன்லைனிலேயே நமக்கு தேவையான அளவுக்கு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்ல் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!