Connect with us

தமிழ்நாடு

சனி, ஞாயிறு 2 நாட்களில் சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் பயணமா?

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும் அந்த பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலின்படி சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 450 பேர் பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக ரயில்களிலும் விமானங்களிலும் சொந்த வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானோர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று உள்ளதால், சென்னையில் இருந்து சென்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 619 பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும், இதில் சென்னையிலிருந்து மற்றும் 9626 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் ஆகியவை வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!