Connect with us

தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது? விஞ்ஞானிகள் கணிப்பு!

Published

on

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரனோ முதல் அலை ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலை உருவாகி ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

முதல் அலையை விட இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அலை எப்போது தொடங்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலை ஜூலை மாதம்தான் முடிவுக்கு வரும் என்றும் மே மற்றும் ஜூன் மாதம் மிக அதிகமாக கொரோனா பரவல் இருக்கும் என்றும் கணித்துள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் இந்தியாவில் மூன்றாவது அலை வரும் என்றும் ஆனால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் மூன்றாவது அலை தொடங்கும்போதுதான் அது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் வரும் அக்டோபரில் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் கூறப்படுவது அடுத்து 2021ஆம் ஆண்டும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிக்கலான வருடமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா5 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!