வணிகம்
வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் JSW ஸ்டீல் நிறுவனம்!
வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வழங்க உள்ளதாக JSW ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இந்த மூன்று மாநிலங்களில் உள்ள JSW ஸ்டீல் ஆலைகளிலிருந்து ஏப்ரல் மாதம் மட்டும் 20 ஆயிரம் டன் வரை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து அளிக்க உள்ளது JSW ஸ்டீல் நிறுவனம்.