Connect with us

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்: பொதுப்பணித்துறை ஏற்பாடு

Published

on

தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் படுக்கைகளின் எண்ணிக்கை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில்‌ உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்‌ கடந்த ஆண்டு 2,912 ஆக்‌சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ செய்யப்பட்டது. இத்துடன்‌ கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது.

சென்னையைப்‌ பொறுத்தவரை கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகள்‌, ராஜீவ்‌ காந்தி அரசு பொது மருத்துவமனையில்‌ 550, அரசு ஸ்டான்லி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ 500, அரசு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மருத்துவமனை எழும்பூரில்‌ 225, கிங்ஸ்‌ இன்ஸ்டிடியூட்‌ கிண்டியில்‌ 200 மற்றும்‌ சென்னையில்‌ உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில்‌ 1420 கூடுதல்‌ ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ கூடுதலாக 434 ஆக்சிஜன்‌ படுக்கை வசதிகளும்‌, திருச்சி மாவட்டத்தில்‌ 585, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ 583, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 31, மதுரை மாவட்டத்தில்‌ 225 மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ 925 மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ கூடுதலாக 7,012 ஆக்ஸிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கை வசதிகளும்‌ அமைக்கப்பட்டு வருஇறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ பொதுப்பணித்‌ துறை பொறியாளர்கள்‌ ஆகியோர்‌ நாள்தோறும்‌ கலந்து ஆலோசித்து இரண்டாம் ‌அலையை எதிர்கொள்ள மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும்‌ பொதுப்பணித்துறை தீவிரமாகவும்‌ துரிதமாகவும்‌ செய்து வருகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!