Connect with us

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சை பேட்டி: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் தள்ளுபடி- கைதா?

Published

on

நடிகர் விவேக், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக காலமானார். தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது இச்சம்பவம். விவேக்கின் மரணத்திற்குத் தடுப்பூசி தான் காரணமா என்கிற கேள்விகளும் அப்போது எழுந்தன. அதற்கு விவேக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைத் தரப்பு, ‘தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் விவேக்கின் மரணத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியது. 

விவேக் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் மன்சூர், ‘யார் கேட்டார்கள் தடுப்பூசியை. இவர்களே வலுக்காட்டாயப்படுத்தி விவேக்கிற்கு தடுப்பூசியைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் தான் தற்போது அவர் சுயநினைவு இல்லாமல் துவண்டு கிடக்கிறார். தடுப்பூசியில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது பற்றி இதுவரை எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது மக்களை தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். கொரோனா என்பது பொய்யான ஒரு விஷயம். நாட்டில் சோதனைகள் என்பது செய்யப்படவில்லை என்றால் கொரோனா என்பது இருப்பதே தெரியாமல் மறைந்துவிடும். 

யாரும் முகக் கவசம் போடக் கூடாது. அப்படிப் போடுவதால் நம் காற்றை நாமே சுவாசிக்கும் படியான தவறான விஷயம் நடக்கிறது. எனவே மக்கள் கொரோனா, தடுப்பூசி என்னும் மாயைகளில் இருந்து வெளியே வர வேண்டும். நாரும் மாஸ்க் அணியக் கூடாது, தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முடித்தார். 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மன்சூர் சொன்ன கருத்துகள். இதையடுத்து அவர் மீது தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து தனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மன்சூர் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!