Connect with us

தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: பாதிக்கப்பட்டோர்களுக்கு வழங்கிய காசோலை திரும்பியதால் அதிர்ச்சி!

Published

on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 27 பேர் பலியாகினர் என்பதும் ஏழு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் பலியான 27 பேர்களின் குடும்பத்தினர்களுக்கும் பட்டாசு ஆலையின் நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் ஓரளவுக்கு நிம்மதியாக அடைந்தனர்.

ஆனால் பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கிய ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பணமில்லாத காசோலை வழங்கிய பட்டாசு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 27 பேரின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கும் உறவினருக்கு வழங்கிய காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி அது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்27 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்38 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்60 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!