Connect with us

இந்தியா

சிகிச்சை பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு!

Published

on

சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 20 பேர் திடீரென காணாமல் போயுள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தப்பிச் சென்றவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 7 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் உத்திரபிரதேசம் ஹரியானா மற்றும் ஒரிசாவில் சேர்ந்தவர்கள் தலா நான்கு பேரும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போன கொரோனா நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய் பரவும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக 20 கொரோனா நோயாளிகளின் வீடுகளில் விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தப்பியோடிய 20 நோயாளிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் பிடிபடுவார்கள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கும்பமேளாவில் கலந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோதிடம்5 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்27 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்39 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்51 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!