Connect with us

இந்தியா

இந்தியாவைவிட்டு அதிகளவில் வெளியேறும் பணக்காரர்கள்: என்ன காரணம்?

Published

on

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவர் உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் துபாயில் குடியேறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் கரிபியன் நாடுகளில் ஒன்றில் குடியுரிமையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது.

இதேபோல் பல செல்வந்தார்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு வருமான வரி அதிகாரிகளின் கொடுமைகள் ஒரு காரணம் என்றும், இந்தியாவின் வலதுசாரி அரசியலும் மற்றுமொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்திய மில்லியனர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களில் ஒரு சில என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய செல்வந்தர்கள் பலர் மால்டா சைப்ரஸ் போன்ற பல நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் நாட்டில் குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பல மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!