Connect with us

தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதன் காரணமாக மே 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக அரசு பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெறும் என உறுதிபடக் கூறியது. ஆனால் அதே நேரத்தில் மே 3ஆம் தேதி நடைபெறும் மொழித்தேர்வு மட்டுமே மே 31ம் தேதிக்கு மாற்றி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகிய இரண்டும் பிளஸ் டூ மாணவர்களுக்கு உறுதியாக நடக்கும் என்பது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 4 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க பாடநூல் கழக இயக்குநர் ஜெயந்தி உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதனையடுத்து பிளஸ் டூ தேர்வு நடக்கும் என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!