Connect with us

இந்தியா

பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் சி.பி.எஸ்.இ.: ப்ரியங்கா காந்தி கண்டனம்!

Published

on

சிபிஎஸ்இ அமைப்பு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து கூறிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த சிபிஎஸ்சி வழக்கம்போல் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சிபிஎஸ்சி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகமாகி உள்ள சூழலில் மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது சிபிஎஸ்இ போன்ற அமைப்பின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது என்றும் இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் திட்டமிட்டுள்ள தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆன்மீகம்33 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!